மகளை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை!
கடலூர் மாவட்டம், T.மடப்புரத்தில் காதலித்த மகளைத் தந்தையே கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. T.மடப்புரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அர்ஜுனன் என்பவர், தனது மகளான அபிதாவுக்குத் திருமணத்துக்காக ...