நீதிமன்றம் மூலம் நீதி – சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா!
அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில், அச்சுறுத்தலுக்கு ஆளான பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் நீதி பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பாராட்டு விழா ...