முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!
முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூரில், முன்னாள் முதல்வர் ...
