வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீயை அணைக்க 5-வது நாளாக தீயணைப்புப் படையினர் போராட்டம்!
நாகர்கோவில் அருகே உள்ள வலம்புரிவிளையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 5-வது நாளாக தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர். வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட ...