போராட்டத்தை தொடங்கிய பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள்!
விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறப்படுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ...