ஈரானில் மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் சிக்கி தவிப்பு!
ஒவ்வொரு இரவிலும் தூங்கும்போதும் காலையில் உயிரோடு இருப்போமா இல்லையா என்ற அச்சம் எழுவதாக ஈரானில் தங்கியுள்ள குமரி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரானில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற ...
ஒவ்வொரு இரவிலும் தூங்கும்போதும் காலையில் உயிரோடு இருப்போமா இல்லையா என்ற அச்சம் எழுவதாக ஈரானில் தங்கியுள்ள குமரி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரானில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற ...
நடுக்கடலில் நோய்வாய்ப்பட்டு மயக்கமடைந்த மீனவரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் பிராந்திய தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலில், ...
நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா ...
புதுச்சேரியில் கனவா மீன்களை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார். புதுச்சேரியில் உள்ள மீனவ கிராமங்களில் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த 14-ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை, விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies