கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் தாக்கியதில் மீனவர் படுகாயம்!
கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றவரை முதலைகள் தாக்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டுமன்னார் கோயில் அருகே குஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்து ...