ராமநாதபுரம் : எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது!
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தொண்டி மற்றும் பாம்பன் பகுதிகளிலிருந்து 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு ...