மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதையடுத்து, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ...