காசிமேடு:மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
சென்னையை சேர்ந்த விசை படகை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஆந்திர மீன் வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் காசி மேடு மீன்பிடி துறைமுக இயக்குநர் ...
சென்னையை சேர்ந்த விசை படகை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஆந்திர மீன் வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் காசி மேடு மீன்பிடி துறைமுக இயக்குநர் ...
கூத்தங்குழியில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 கடற்கரை கிராமங்கள் உள்ள நிலையில், மீனவர்கள் நாட்டுப்படகுகளை ...
ராமேஸ்வரம் மீனவர்களின் காத்திருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையை ...
ராமநாதபுரத்தில் சுருக்குமடி வலை உபயோகத்தை தடுக்க வலியுறுத்தி மீனவர்கள் காதில் பூச்சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். வாலிநோக்கம், வேதாளை, மேலமுந்தல், ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies