5வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தொடர்ந்து 5வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் ...