மீன்பிடி தடைக்காலம் நிறைவு : உற்சாகத்துடன் கடலுக்குள் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!
மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்றதை ஒட்டி, வாண வேடிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 61 நாட்களுக்கு ...