மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களுக்கான மீன்பிடி தடை கால உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ...