முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் குவிந்தனர்!
முசிறி அருகே உள்ள ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களைப் பிடித்துச் சென்றனர். திருச்சி மாவட்டம் நெய்வேலி கிராமத்தில் சுமார் 150 ஏக்கர்ப் பரப்பளவில் பாசன ...