உத்தரப்பிரதேசத்தில் புலி தாக்கியதில் 5 பேர் காயம்!
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் புலி தாக்கி 5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பஹ்ரைச்சில் நுழைந்த புலி அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், ...