குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் நீராட தடை!
தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ...