தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! : 450 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம்
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 450 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ...