தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : நீரில் மூழ்கிய முருகன் கோயில்!
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறுக்குத்துறை முருகன் கோயிலின் கல் மண்டபம் பாதியளவு மூழ்கியது. சமீபத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறுக்குத்துறை முருகன் ...