திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி!
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்கக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து ...