குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலில் சுவாமிக்கு மலர் அலங்கார நிகழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலில் சுவாமிக்கு மலர் அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. கொடைக்கானலில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் ...