பூக்கள் விலை உயர்வு – வியாபாரிகள் மகிழ்ச்சி
ஆண்டிபட்டி மலர் சந்தையில் பெரும்பாலான பூக்கள் விலை உயர்ந்து விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவு மற்றும் தொடர் ...
ஆண்டிபட்டி மலர் சந்தையில் பெரும்பாலான பூக்கள் விலை உயர்ந்து விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவு மற்றும் தொடர் ...
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை பாஜகவினர் மலர்தூவி வரவேற்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஜோலார்பேட்டை ...
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லி, பிச்சி உள்ளிட்ட ...
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற காவஸ்தலம் முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடைவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை ஒட்டி, கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட பூப்படையலில் பக்தர்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies