கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி : தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!
கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வரும் கனரக வாகனங்களுக்குத் தமிழக எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளா மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ...
