வெளிநாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது!
திருவண்ணாமலையில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசன் என்பவர் திருவண்ணாமலையை சுற்றிக் காட்டுவதாக கூறி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை மலைப்பகுதிக்கு ...