வெளிநாட்டவரை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்படாத வெளிநாட்டவரை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வங்கியில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று ...