விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு!
தேர்தல் சமயத்தில் மட்டுமல்லாமல் அனைத்து நேரங்களிலும் மக்களுடன் துணைநிற்பவர்களுக்குதான் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக ...
