மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!
சென்னை மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் பவுண்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் தனி ஒரு மனிதனாய், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ...