இருடியம் இருப்பதாக கூறி மோசடி : 6 பேர் கைது!
தங்களிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இருடியம் இருப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கரூரில் தங்களிடம் ஒரிஜினல் இருடியம் இருப்பதாகவும், அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் ஆசை ...