முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!
திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தோட்டத்து வீடுகளில் வசித்த முதிய தம்பதிகளைக் கொன்று, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டன்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ...