ganja - Tamil Janam TV

Tag: ganja

பறிமுதல் செய்யப்பட்ட 580 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு!

நெல்லை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 580 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் மேற்கொண்ட பல்வேறு அதிரடிச் சோதனைகளில் கஞ்சா ...

கஞ்சா போதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கிய சிறுவர்கள்!

சிதம்பரம் அருகே சாலையில் நடந்து சென்றவர்களை கஞ்சா போதையில் வந்த சிறுவர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 15வது ...

பீகார் தொழிலாளர்கள் இருவரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு – 3 பேர் கைது!

திருவள்ளூர் அருகே, கஞ்சா போதையில் பீகார் மாநில தொழிலாளர்கள் இருவரை அரிவாளால் வெட்டி, பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பூவலம்பேடு சிப்காட் ...

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

சென்னையில் மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்க வைத்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாப்பூரில், தண்ணீர் கேன் மூலம் கள்ளச்சாராயம் ...

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கிறது- அண்ணாமலை

கோவையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணபதி பாரதி நகர் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு ஒருவரையொருவர் ...

கஞ்சா போதையில் மருத்துவமனையில் அட்ராசிட்டி செய்த காக்கா பாலாஜி!

செங்கல்பட்டு அருகே கஞ்சா போதையில் தகராறு செய்ததாக கைதான இளைஞர், மருத்துவமனையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடுவாஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தவர்களிடம் ...

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

ஆப்ரேஷன் நார்கோஸ் என்ற பெயரில் எழும்பூர் ரயில்வே போலீசார் நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது எழும்பூர் வந்தடைந்த ஹவுரா - திருச்சி அதிவிரைவு ரயிலிலிருந்து இறங்கிய ...

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

கரூர் மாவட்டம், குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கி பணம் பறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக சிவா ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் கைது : விருதுநகர் ரயில்வே போலீசார் நடவடிக்கை!

விருதுநகரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பனராஸிலிருந்து இருந்து கன்னியாகுமரி செல்லும் காசி தமிழ் சங்கம் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக விருதுநகர் ரயில்வே ...

பறக்கும் படை சோதனை : திருச்சியில் சிக்கிய கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள்!

திருச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 530 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவை ...