மாநகராட்சி பொது நிதியிலிருந்து வார்டுகளுக்கு எந்த பணிகளும் செய்யவில்லை – அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டு
திருச்சி மாநகராட்சி பொது நிதியிலிருந்து வார்டுகளுக்கு எந்த பணிகளும் செய்யவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ...
