மாசித் திருவிழாவில் சிங்க கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 2-ம் நாள் உற்சவத்தில் சுவாமிகள் சிங்க கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாசித் திருவிழா ...
