5 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளிய மாரியம்மன்!
பழனியில் மாசி திருவிழாவையொட்டி 5 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா ...