ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம் – பிரதமர் மகிழ்ச்சி!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் ஏஐ மையம் அமைய இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஏஐ மையம் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு ...