தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ...
