கயிறு கட்டி இயக்கப்படும் அரசு பேருந்து – பயணிகள் அச்சம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரசு பேருந்தின் பின்பகுதி சேதமடைந்த நிலையில், கயிறு கட்டி இயக்கப்படுவது பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. விளாம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் பின்பகுதி சேதமடைந்துள்ளது. ...