சேலத்தில் 3.5 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அரசு ஊழியர் – லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி பிடி விசாரணை!
சேலத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் சிக்கிய அரசு ஊழியரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்துச் ...