ஊராட்சி செயலருக்கு சொந்தமான நிலங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை நெஞ்சில் உதைத்து தாக்கிய ஊராட்சி செயலர் தங்கபாண்டியனுக்கு சொந்தமான நிலங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் அளவீடு செய்தனர். விருதுநகர் மாவட்டம், ...