சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!
சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் ஏராளமான அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் குடியரசு ...
சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் ஏராளமான அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் குடியரசு ...
தேசப்பிரிவினை நினைவு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் புகைப்பட கண்காட்சியை ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் ...
துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட, தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், துணை வேந்தர்களை ...
தமிழக ஆளுநர் வழங்கிய கேடயத்தில் திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கமளித்துள்ளார். மருத்துவர் மோகன் பிரசாத் வெளியிட்டுள்ள ...
மருத்துவத்துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எண்ணித் துணிக என்ற பெயரில் மருத்துவர்களை ...
நவீனமயமான தற்போதைய சமூகத்தில் அன்பும், கனிவும் முக்கிய தேவையாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் Good Deeds Club அமைப்பின் ...
இந்தியாவின் முப்படைகள் இணைந்து எவ்வாறு செயல்படும் என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் காட்டியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபையில் ஆப்ரேஷன் ...
உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிக்கிம், கோவா மாநிலங்கள் உருவான தினவிழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ...
தமிழக அமைச்சரவையில், மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு ...
கல்வி சமுதாயத்தின் பொறுப்பாக இருந்த காலம் மாறி, எல்லா பிரச்சனைகளுக்கும் அரசாங்கத்தை நாடும் நிலை உருவாகியிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை பகுதியில் ...
முதலமைச்சராக குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய பிரதமர் மோடி தற்போது இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் ...
மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தனர். இதையடுத்து மீண்டும் ...
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையிலான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தி ...
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி எக்ஸ் ...
குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் தங்கும் மாளிகையில் தங்களை தங்க வைத்த ஆளுநருக்கு தமிழறிஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 67 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கம்பராமாயணத்தை தனது சொந்த ...
அடுத்து அமையப்போகும் திமுக அல்லாத புதிய அரசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகுதான் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திலிருந்து செல்வார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ...
பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் மாபெரும் மாற்றத்தை கண்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உருவான தின நிகழ்ச்சி ...
கம்பராமாயணம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின், தஞ்சை ...
நெருக்கடியான சூழலில் பெண்கள் எடுக்கும் முடிவுதான் சரியானதாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச மகளிர் தின விழா ...
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சகோதரத்துவத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனோலயா மனநல மற்றும் மறுவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா ...
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழர் மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் ...
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம், ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரத்தில் ...
இந்தியை எதிர்க்கிறோம் எனும் பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...
தமிழகத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies