Governor R.N.Ravi - Tamil Janam TV

Tag: Governor R.N.Ravi

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் – துரைமுருகன் வகித்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கீடு!

தமிழக அமைச்சரவையில், மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு ...

அனைத்து பிரச்னைகளுக்கு அரசாங்கத்தை நாடும் நிலை உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

கல்வி சமுதாயத்தின் பொறுப்பாக இருந்த காலம் மாறி, எல்லா பிரச்சனைகளுக்கும் அரசாங்கத்தை நாடும் நிலை உருவாகியிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை பகுதியில் ...

முதல்வராக குஜராத்தை வழிநடத்திய மோடி இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்துகிறார் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

முதலமைச்சராக குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய பிரதமர் மோடி தற்போது இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் ...

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்!

மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தனர். இதையடுத்து மீண்டும் ...

உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று தொடக்கம்!

உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையிலான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தி ...

தீரன் சின்னமலை பிறந்த தினம் – ஆளுநர், முதல்வர், எதிர்கட்சி தலைவர் மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி எக்ஸ் ...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழறிஞர்கள் நன்றி!

குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் தங்கும் மாளிகையில் தங்களை தங்க வைத்த ஆளுநருக்கு தமிழறிஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 67 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கம்பராமாயணத்தை தனது சொந்த ...

புதிய அரசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகுதான் ஆளுநர் செல்வார் – ராம சீனிவாசன் உறுதி!

அடுத்து அமையப்போகும் திமுக அல்லாத புதிய அரசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகுதான் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திலிருந்து செல்வார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ...

10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் மாபெரும் மாற்றத்தை கண்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உருவான தின நிகழ்ச்சி ...

நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் கம்பராமாயணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கம்பராமாயணம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின், தஞ்சை ...

நெருக்கடியான சூழலில் பெண்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நெருக்கடியான சூழலில் பெண்கள் எடுக்கும் முடிவுதான் சரியானதாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச மகளிர் தின விழா ...

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் – ஆளுநர் ஆர்.என.ரவி

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சகோதரத்துவத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனோலயா மனநல மற்றும் மறுவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா ...

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழக மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழர் மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் ...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கோரிக்கை – ஆளுநரிடம் மனு அளித்த ராமேஸ்வரம் மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம், ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரத்தில் ...

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியை எதிர்க்கிறோம் எனும் பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது  என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் – அஸ்வினி வைஷ்ணவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

தமிழகத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி ...

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெ.பி.நட்டா, அண்ணாமலை!

உலகின் மிகப்பெரிய விழாவான மகா கும்பமேளாவில், மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ...

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ...

10 ஆண்டுகளாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பத்ம விருதுகள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் உரிய தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு ...

ராஜ் பவனில் தூய்மை பணியில் ஈடுபட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி !

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற  வெகுஜன தன்னார்வ தூய்மை' நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற வழக்கமான 'வெகுஜன ...

தற்கொலைகளை தடுக்கும் விழிப்புணர்வு பணிகளை செஞ்சிலுவை சங்கம் மேற்கொள்ள வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

சேவை செய்வதையே செஞ்சிலுவை சங்கத்தினர் குறிக்கோளாக வைத்து செயல்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ...

தைப்பூசம் – வடபழனி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

தைப்பூசத்தை ஒட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு ...

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோரும் தமிழக அரசு – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க  தமிழக அரசு  கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய கால வரம்புக்குள் ...

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான ...

Page 1 of 3 1 2 3