Governor R.N.Ravi - Tamil Janam TV

Tag: Governor R.N.Ravi

நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் கம்பராமாயணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கம்பராமாயணம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின், தஞ்சை ...

நெருக்கடியான சூழலில் பெண்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நெருக்கடியான சூழலில் பெண்கள் எடுக்கும் முடிவுதான் சரியானதாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச மகளிர் தின விழா ...

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் – ஆளுநர் ஆர்.என.ரவி

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சகோதரத்துவத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனோலயா மனநல மற்றும் மறுவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா ...

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழக மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழர் மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் ...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கோரிக்கை – ஆளுநரிடம் மனு அளித்த ராமேஸ்வரம் மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம், ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரத்தில் ...

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியை எதிர்க்கிறோம் எனும் பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது  என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் – அஸ்வினி வைஷ்ணவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

தமிழகத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி ...

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெ.பி.நட்டா, அண்ணாமலை!

உலகின் மிகப்பெரிய விழாவான மகா கும்பமேளாவில், மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ...

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ...

10 ஆண்டுகளாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பத்ம விருதுகள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கடந்த 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் உரிய தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு ...

ராஜ் பவனில் தூய்மை பணியில் ஈடுபட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி !

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற  வெகுஜன தன்னார்வ தூய்மை' நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற வழக்கமான 'வெகுஜன ...

தற்கொலைகளை தடுக்கும் விழிப்புணர்வு பணிகளை செஞ்சிலுவை சங்கம் மேற்கொள்ள வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

சேவை செய்வதையே செஞ்சிலுவை சங்கத்தினர் குறிக்கோளாக வைத்து செயல்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ...

தைப்பூசம் – வடபழனி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

தைப்பூசத்தை ஒட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு ...

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோரும் தமிழக அரசு – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க  தமிழக அரசு  கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய கால வரம்புக்குள் ...

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான ...

காந்தி விழா தொடர்பாக முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கை மறுக்கப்பட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி

காந்தி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நிகழ்ச்சிகள் நடத்த முதலமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாக  ...

பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்!

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம் ...

குடியரசு தின விழா – கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

குடியரசு தின விழாவில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். சென்னை கடற்கரை சாலையில், குடியரசு தினத்தையொட்டி பள்ளி, ...

முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற குடியரசு தின ...

76-வது குடியரசு தின விழா – சென்னை மெரினாவில் அணிவகுப்பு ஒத்திகை!

76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, இறுதி அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை அருகே நடைபெற்றது. சென்னையில் மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை ...

இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தவர்களின் வரலாறு இருட்டடிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தவர்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி சென்னை அறம் ஐஏஎஸ் அகாடெமியில் ...

கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது பொங்கல் பண்டிகை! – ஆளுநர் ஆர்.என். ரவி

நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் ...

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளுநர், உரையை தவித்திருக்கலாம் – சீமான் பேட்டி!

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவித்திருக்க கூடும் என சீமான் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் ...

அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களில் உள்ள இந்தியா – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

உலகில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், ...

Page 1 of 3 1 2 3