வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் மறைவு – தமிழக ஆளுநர் இரங்கல்!
மூத்த வழ்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் மறைவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ X தளத்தில், இது தொடர்பாக ஆழ்ந்த ...
மூத்த வழ்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் மறைவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ X தளத்தில், இது தொடர்பாக ஆழ்ந்த ...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதில் நமது நாட்டின் இளைஞர்களுக்கு என்றும் ஊக்க சக்தியாக இருக்கிறார் எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். ...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இல்லை என்றால் 1947 ம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது எனவும், 1942 க்கு பின்னர் காந்தியின் சுதந்திரப் போராட்டம் பலனளிக்கவில்லை என ...
ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தமிழக மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தீபம் ஏற்றி கொண்டாடுமாறு ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டுக்கொண்டுள்ளார். ஆயோத்தியில் ...
தமிழகத்துக்கான மத்திய அரசு நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டிருக்கிறது? என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருப்பதாகவும், இதற்கு தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருப்பதாகவும் ...
2024 புத்தாண்டு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியைக் கொடுக்கட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், "2024 ...
ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் மறைவிற்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த தனது எக்ஸ் பதிவில், ஒடிஷா முன்னாள் ...
கணிதவியலாளர் ராமானுஜர் பிறந்த நாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிட்டப்பட்ட எக்ஸ் பக்கத்தில், இந்திய ...
சீனாவின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 'இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் தீர்மானங்களும், ...
நாகா இன மக்களைக் கேவலப்படுத்திய திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.ரவி, தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், நாகாக்கள் துணிச்சல், நேர்மை, ...
உலக அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இந்தியா உள்ளது, விரைவில் 100 சதவீதம் மின் இணைப்பை பெற்ற நாடாக மாறும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ...
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நார்வே தூதர் மே-எலின் ஸ்டெனர், சந்தித்து பரஸ்பர உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். https://twitter.com/rajbhavan_tn/status/1719650029819060517?s=20 ...
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என். ரவி முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி ...
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்படுவது குறித்து ஆராய வருகை தந்திருக்கும் பா.ஜ.க. குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். தமிழகத்தில் தி.மு.க. அரசால் பா.ஜ.க. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies