தென்காசி அருகே சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!
தென்காசி கோவிந்தபேரி ஊராட்சியில் இரண்டு அடுக்கு சமுதாய நலக்கூடத்தை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், கோவிந்தபேரி ஊராட்சிக்குட்பட்ட ராஜங்கபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ...