பறிக்காமல் கொடியிலேயே வீணாகும் திராட்சைகள் : விவசாயிகள் வேதனை!
திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் திராட்சைகள் பறிக்காமல் கொடியிலேயே வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரப் பகுதிகளான வெள்ளோடு, ...