Grapes wasted on the vine without being picked: Farmers in pain - Tamil Janam TV

Tag: Grapes wasted on the vine without being picked: Farmers in pain

பறிக்காமல் கொடியிலேயே வீணாகும் திராட்சைகள் : விவசாயிகள் வேதனை!

திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் திராட்சைகள்   பறிக்காமல் கொடியிலேயே வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரப் பகுதிகளான வெள்ளோடு, ...