பசுமை விழிப்புணர்வு – சென்னையில் இருந்து நேபாளத்திற்கு காரில் பயணத்தை தொடங்கிய பெண்கள்!
பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் சென்னையில் இருந்து நேபாளம் வரை 3 பெண்கள் காரில் பயணத்தை தொடங்கி உள்ளனர். இதன் தொடக்க ...