காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!
அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கு தொடர்பான முதற்கட்ட குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசார் ...