ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தேவை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
கரூர் சம்பவம் போன்ற பெருந்துயரங்களை தடுக்க அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் ...