குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த கோட்டாட்சியர் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஈடுபட்டது. குருசாமி பள்ளம் பகுதியில் அரசு ...
