ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களில் ஒருவராக நிற்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் : ராஜ்நாத் சிங்
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நமது கடற்படை வீரர்களில் ஒருவராக நிற்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கோவாவில் இந்தியக் கடற்படை கப்பலான ...