உடல்நலம் தேறிய பெண் யானை வனப்பகுதியில் விடுவிப்பு!
கோவையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் யானைக்கு உடல்நலம் தேறியதால் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது. மருதமலை வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை ...