கெலவரப்பள்ளி அணையிலிருந்து குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!
ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ஆற்றுநீரில் ரசாயன நுரை பொங்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், கெலவரப்பள்ளி ...