திருச்செங்கோட்டில் பூமி பூஜைக்கு வந்த எம்எல்ஏ ஈஸ்வரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பூமி பூஜைக்கு வந்த எம்எல்ஏ ஈஸ்வரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சேகரமாகும் திடக்கழிவு குப்பைகளை பயோமைனிங் ...
