ஒரு மணி நேரம் கனமழை – மேம்பாலத்தில் அருவிபோல் கொட்டிய மழைநீர்!
விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்திலிருந்து அருவிபோல் மழை நீர் ஊற்றியதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். விழுப்புரத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ...