கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதம்!
கோபிசெட்டிபாளையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மொட்டணம், ...